பிந்திய அறிவிதல்கள்


அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்

அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்

கொண்டைக்கட்டை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும். கடந்த 12/04/2016 அன்று இறைபதமடைந்த எமது அன்புச்செல்வம் அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்(A.T மணி) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12/05/2016(வியாழன் )அன்று அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் புனித தலத்தில் நடைபெற்றும்,தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் (திருச்சி முகவரி:வசந்தநகர்,இல. 05 , 8 வது க்றொஸ்,ஜெயா விஸ்தரிப்பு,கரு மண்டபம்,திருச்சி.) நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் . மற்றும் அன்னாரின் மரணசெய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டோருக்கும், தொலைபேசிவழியாக ஆறுதல் கூறியோருக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோர்க்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ம்

தகவல் - குடும்பத்தினர்கள்
தொடர்புகளுக்கு –
ராஜ்குமார் பெல்ஜியம் தொலைபேசி: 0032487544363 AT ராஜன் — இந்தியா தொலைபேசி: +917502187249 AT ராகவன் — இந்தியா தொலைபேசி: +919655489906

Common