செய்திக் குறிப்பு:24
புலம்பெயர் உறவுகளுக்கு வல்வை மண்ணில் இருந்து வாழ்த்துக்கள்

செய்திக் குறிப்பு:24
புலம்பெயர் உறவுகளுக்கு வல்வை மண்ணில் இருந்து வாழ்த்துக்கள்
2011இன் கடந்த கால துயரங்கள் நிறைந்த சோகமான வாழ்வு பனி போல் மறைந்து, மலரும் புத்தாண்டு எமது மக்களுக்கு சுபிட்சமான வாழ்வையும் அமைதியையும் சமாதானத்தையும் அள்ளி வளங்கும் ஆண்டாக விளங்க நாம் ஒவ்வொருவரும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக. ஏமது மக்களின் மனங்களில் குருரத் தன்மைகள் அற்றுப்போகவும், விரோதங்கள்அகலவும், ஒருவரை ஒருவர் நேசித்து அன்காட்டும் மனப்பாங்கைப் பெறவும் பிறந்துள்ள 2012 ஆம் ஆண்டு வழி சமைத்துக் கொடுக்கவேண்டும். எங்கள்உறவுகளுக்கு வல்வை நகராட்சி மன்றத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் உங்களுடன்,சேவைக்காக நடராஜா அனந்தராஜ், நகர பிதா