மரண அறிவித்தல் - திருமதி தண்டாயுதபாணி புஸ்பவதி்

மண்ணில்          விண்ணில்
04-09-1944           03-02-2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  தண்டாயுதபாணி புஸ்பவதி (கிளி) அவர்கள் 03.02.2012ல் இறைபதம் அடைந்தார்
அண்ணார் காலஞ் சென்ற தபால்அதிபர் வேலுப்பிள்ளை தண்டாயுதபாணி அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நாகரெத்தினம் ரெத்தினம்மா இவர்களின் அன்புமகளும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை (வேலுமுதலாளி) சம்பூரணத்தின் மருமகளும், காலம் சென்ற மணிமாலையின் பேத்தியுமாவார்.

கிருஸ்ணதாஸ்சின் சகோதரியுமாவார்.

அருந்தவநாயகி, சரஸ்வதி, இராஜேஸ்வரி, மகேஸ்வரி, காலம் சென்ற சுசிலா ஆகியோரின் மைத்துனியுமாவார்.
சுரேந்திரன் (வல்வை), காலம்சென்ற மகேந்திரன், காலம் சென்ற கஜேந்திரன், நரேந்திரன் (நரேன் லண்டன்), தமயந்தி (லண்டன்),  ஜெயந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

சந்திரகுமாரி, சதாசிவம், யோகராசன், மேனகா ஆகியோரின் மாமியுமாவார்.

லாவண்யா, மயூரன், றோகிலா, மாறன், அஞ்சலா, யசிகன், ரேனுகா, ரோசன், ரோகித், அபினயா, லாலினி, விவேனிகா, சோபியா, கிருத்திக் ஆகியோரின் பேத்தியுமாவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் மீண்டும் அறியத்தருகிறோம்.

தகவல்
பிள்ளைகள்:
சுரேஸ் வல்வை-00 94 772097321 -  0094 21 300 7445
நரேன் லண்டன் - 0208 685 9794
தமயந்தி லண்டன் - 0208 648 3846
ஜெயந்தி கனடா – 001 450 689 1546
சகோதரன்:
கிருஸ்னதாஸ் வல்வை – 00 94 776258547

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com