மரண அறிவித்தல்: கந்தசாமி சாம்பசிவம்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 22.12.2015

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம் (முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்) அவர்கள் 22-12-2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு . திருமதி கந்தசாமி அவர்களின் மகனும்,

திரு .திருமதி சிற்றம்பலம் அவர்களின் மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி ( மதுரை) அவர்களின் அன்புக்கணவரும்,

மகேந்திரதாஸ் (லண்டன்) , பரந்தாமன் ( கனடா) ஆகியோரின் தந்தையாரும்,

ஜமுனா, லக்ஷ்மி ,ஆகியோரின் மாமனாரும்,

தயானந்தன், லக்ஷ்மி , லக்ஷ்மன்,அம்ருதா, ஹரிஸ்,சிவானி அவர்களின் அன்புப்பேரனும்,

சஹானாவின் அன்புப்பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள். 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று 11 மணியளவில் ஊரிக்காடு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
மகேந்திரதாஸ் குடும்பம் - 00447950986557
பரந்தாமன் குடும்பம் - 0778106857

sampasivam