அந்தியேட்டி அழைப்பும் 31ம் நாள் நினைவு அஞ்சலியும்
திரு பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலட் ஞானம்)

தோற்றம்: 28/12/1966 மறைவு: 29/04/2012
அந்தியேட்டி நிகழ்வு: செவ்வாய்கிழமை 29.05.2012
              எங்களை ஆறாத துயரத்தில்  ஆழ்த்திவிட்டு எம்மைவிட்டு எமது அன்புத்தெய்வம் மறைந்தவேளையில்
              எமக்கு  நேரிலும்,தொலைபேசியிலும்,மின்னஞ்சலிலும் ஆறுதலும் தேற்றுதலும் கூறியவர்களுக்கும்,
அவரின் இறுதிவழியனுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும்,மலர்வளையங்கள்,மலர்மாலைகள் அணிவித்தோருக்கும்,அஞ்சலி துண்டுப்பிரசுரம் வழங்கியவர்களுக்கும்,அஞ்சலி உரை ஆற்றியவர்களுக்கும்,
              இறுதிநிகழ்வில்  கலந்துகொண்டவர்களுக்கு பல்வேறுவகையில் உதவியவர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்  எமது நன்றிகள்.
              மிகவும்  துயர்சூழ்ந்த பொழுதில் எம்முடன் நீங்கள் அனைவரும் நின்றீர்கள்.
மேலும் எமது அன்புக்குரிய அமரர்.திரு.பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் அவர்களின் அந்தியேட்டி, 31ம்நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வுகள் மதியம் 12 மணியிலிருந்து மலை 6 மணி வரை Chak 89 – Banquet Hall இல் நடைபெறும்
            
Chak 89 – Banquet Hall
              105 Bond Road 
              Mitcham 
              Surrey 
தகவல்: குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு,
மாலினி (மனைவி) 0208  648 6528
சிவம் (இலண்டன்) 07737144208