Home

Obituary Announcements

VallipuramMaster

கடந்த 22. 01.2022 அன்று இறைபதமடைந்த எமது ஐயாவின் மறைவுச்செய்தி அறிந்து எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஐயாவின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 21.02.22 திங்கள் கிழமை அதிகாலை அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகளும் ஐயாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம். விபரம்.

Ponnuchamy

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும்,  சிட்னி, அவுஸ்திரேலியாவை  வசிவிடமாகவும் கொண்ட வைத்தியர் (Dr NAT Ponnuchamy – நாகமுத்து.அப்புகுட்டியாப்பிள்ளை.தம்பிராசா பொன்னுச்சாமி) தம்பிராசா பொன்னுச்சாமி 23/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அமிர்தநாயகியின் (பாலா) அன்புக்கணவரும்.
காலம்சென்ற தம்பிராசா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்.
காலம்சென்ற முத்துக்குமாரசாமி, அருந்தவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

காலம்சென்ற-துரைராசா, சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி, காலம்சென்ற-வில்வராசா, ராசசௌந்தரி, சுசீலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்.

மகேந்திரராசா(ராஜு) சிட்னி, வில்வேந்திரராசா(பாபு) லண்டன், கலைவாணி(பேபி) லண்டன், வாசுகி(பப்சி) சிட்னி ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார். விபரம்.

Ilatchumithevi

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி அவர்கள் 31/07/2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற Dr. கிருஷ்ணசாமி-வித்யாநாயகி-மகேசுவரி அம்மா தம்பதிகள் மற்றும் சி.குமாரசாமி-பர்வதாபத்தினி அம்மா (சி.கு) தம்பதிகள் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்மேகசுந்தரம் (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இரத்தினசாமி-ஆத்தாள்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். அனுராதா, வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும். மகேந்திரராஜா, அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். விபரம்.

VasuthevarNehru

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட,  வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மௌனகுரு கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், மதிவதனியின் அன்புக்கணவரும். வருணன், மௌனிகா, வளவனின் பாசமிகு தந்தையும், பிரசாந்தின் அன்பு மாமனாரும் ஆவார். விபரம்.

navamaniakka

1ம் ஆண்டு நினைவு அஞ்சலி:

வேலும்மயிலும் நவமணி அம்மா  (குண்டுமணியக்கா) தோற்றம்: 27-10-1932 மறைவு: 14-01-2020

ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
உங்களை நினைக்காத நொடிகளில்லை. விபரம்.

Thanapalasingam

பிலாவடி, தெணியம்பை, வல்வெட்டித்துறையைபிறப்பிடமாகவும், ஊரிக்காடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை தற்போதய வாழ்விடமாகவும் கொண்டிருந்த இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் அவர்கள் 11.08.2020 செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற இரத்தினவடிவேல்-ஆனந்தவல்லியம்மா தம்பதிகளின் புதல்வனும், காலம் சென்ற நடராசா-யோகாம்பிகை தம்பதிகளின் மருமகனும், மனோன்மணியம்மாவின் அன்புகனவரும்,
ராஜ்குமார், திருமதி ஆனந்தரூபி நக்கீரன், இரத்தினவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார். விபரம்.

Karmegasundaram

கடந்த 21.06.2020 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவு செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றோம். எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 21.07.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று புனித ஊறணி தீர்த்தக் கரையில் அஸ்திகரைக்கப்பட்டு, சபிண்டீகரனகிரியைகள் அதே தினம்பி.ப. 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். விபரம்.

KRamanathan

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், யாங்கோன் (ரங்கூன்), மியான்மர் (பர்மாவை) பிறப்பிடமாகவும், நியூஸிலாந்து, வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி இராமநாதன் அவர்கள் 02.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி, கனகசவுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும், பாரததேவியின்(பாரு) கணவரும், காலம் சென்ற நாராயணசாமி, மஹாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார். அன்னார் கௌரி (சிங்கப்பூர்), கிருஷ்ணன் (கனடா), பாகீரதி (நியூஸிலாந்து), அரிகரன் (நியூஸிலாந்து), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசன்(சிங்கப்பூர்), கரோலின்(கனடா), காலம்சென்ற டேவிட் (நியூஸிலாந்து), ட்ரேசி (நியூஸிலாந்து) ஆகியோரின் மாமனாரும், காயத்திரி, கோகுலன், வித்தியா, ஜஷ்மின், சவானா, குயின்தன், ஈவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னார் காலம்சென்ற யோகாம்பிகை, காலம்சென்ற பாலாம்பிகை, காலம்சென்ற கோபாலசாமி, காலம்சென்ற ஸ்ரீரங்கநாதன், அருளானந்தசாமி, பத்மநாதன், காலம்சென்ற ஜெயலட்சுஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார். விபரம்.

Karmegasundaram

இரத்தினசாமி கார்மேகசுந்தரம்(ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் (AGA), சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் உறுப்பினர்). வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசாமி கார்மேகசுந்தரம் அவர்கள் 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினசாமி-ஆத்தாள்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இலட்சுமிதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற Dr.கிருஷ்ணசாமி-வித்தியாநாயகி, காலஞ்சென்ற சி.குமாரசாமி-பர்பதாபத்னி (சி.கு) மற்றும் காலஞ்சென்ற மகேசுவரி அம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், அனுராதா, வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேந்திரராஜா, அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதாஆகியோரின் அன்பு மாமனாரும்ஆவார். விபரம்.

31ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியையும் நன்றிநவிலலும்: திருமதி இசெந்திவேல் புவனேஸ்வரி அம்மாள் (மயிலக்கா)
Puvaneswary

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செந்தில்வேல் புவனேஸ்வரி அம்மாள் 31ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியையும் நன்றிநவிலலும் (16.06.2020). விபரம்.

NRajeswary

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள்  25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ் சென்றவர்களான நடராஜா தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரியும், காலஞ் சென்றவர்களான திரு.திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் அன்புமருமகளும், காலஞ் சென்ற சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வு பெற்ற தபாலதிபர்)  அவர்களின் அன்பு மனைவியும்,
கிஞ்சுதன், தயாளன், அனுசூயா, பாமா ஆகியோரின் பாசமிகுதாயாரும் ஆவார். விபரம்.

Puvaneswary

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செந்தில்வேல் புவனேஸ்வரி அம்மாள் அவர்கள் இன்று காலை இறைபதம் அடைந்து விட்டார்.

Puvaneswary
விபரம்.

இறுதிக்கிரியை அறிவித்தல்: திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம்
ஆறுமுகம்

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம் அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னாரது பூதவுடல் 20.04.2020 திங்கள் அன்று மதியம் 01.30 மணிக்கு Mitcham Road, London CR9 3AT முகவரியில் அமைந்துள்ள Croydon Crematorium East Chapel இல் இறுதிக்கிரியைகளுடன் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தற்போதைய இடர்காலநிலையில் அரச கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அன்னாரது குடும்ப உறவினர்களுடன் மேற்படி இறுதிக்கிரியையுடனான தகனம் நடைபெறும். எமது குடும்பத்தலைவியான அம்மாவினது இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆறுதல் செய்திகளை தொலைபேசி மூலமாகவும் சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் தெரிவித்து எமது துயரத்தில் பங்கெடுத்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், போன்ற அனைத்து நல்உள்ளங்களிற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் இடர்காலத்தில் அம்மாவினது  துயரச்செய்தியை இணைய, சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து துயரத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் எமது நன்றி. விபரம்.

Sriranganathan

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், வெலிங்டன் நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி ஶ்ரீரங்கநாதன் அவர்கள் 8/4/20 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி, கனகசவுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும் சரோஜினிதேவியின் அன்பு கணவரும் காலம் சென்ற பாலசிங்கம் ஞானகலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார். அன்னார் வாசுகி (அவுஸ்திரேலியா), வளர்மதி (நியூசிலாந்து), குமரன் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஶ்ரீதர் (அவுஸ்திரேலியா), பிலிப் (நியூசிலாந்து), ஹிமாலயா (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனாரும், ஆதவன், யாழினி, அருணன், பிருந்தன், ஆர்வன், காவியன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னார் காலம்சென்ற யோகாம்பிகை காலம்சென்ற பாலாம்பிகை காலம்சென்ற கோபாலசாமி, ராமநாதன், அருளானந்தசாமி, பத்மநாதன், காலம்சென்ற ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும். விபரம்.

ஆறுமுகம்

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம் அவர்கள் 02.04.2020 வியாழக்;கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார் வல்வெட்டித்துறை காட்டுவளவைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணப்பெருமாள் ஆறுமுகம் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சொர்க்கலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். இவர் காலஞ்சென்ற உதயகுமார், ராஜ்குமார்( UK), கிருஸ்ணகுமார்( UK), ராதிகா(Australia), பிறேம்குமார் (UK), சிவகுமார்( UK), மேனகா(Canada) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஜெயலக்சுமி, இந்துமதி, றஜனி, Dr மோகன்( Australia), யோகேஸ்வரி, குமுதினி, முரளிதரன்(Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். விபரம்.

Mylvaganasunderam

தைப்பிங் மலாய் யை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வளர்விடமாகவும், வல்வெட்டித்துறை (நடராசா வீதி) மற்றும் கொழும்பை வதிவிடமாகவும், கொண்ட திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் அவர்கள் கடந்த 03.01.2020 அன்று சிவபதமடைந்தார். அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 18.01.2020 (சனிக்கிழமை) அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பம்பலப்பிட்டி AVS Hall, 8 Lorenz road, Bambalapitiya உள்ள விருந்து மண்டபத்தில் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் பங்கெடுத்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியும், இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • அன்னார், காலஞ்சென்றவர்களான திரு செல்வதுரை, திருமதி சொர்ணம்மா அவர்களின் அன்பு மகனும்,
  • காலஞ்சென்றவர்களான திரு பொன்னுத்துரை, திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
  • சுகிர்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
  • ராம்மோகன், சிவசக்தி, சிவசாந்தி, ராம்ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
  • காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தேவசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
  • தர்மினி, முகுந்தராஜ், ராஜகுரு, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
  • காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  • காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம், காலம்சென்ற ராசமணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
  • ராம்தர்ஷன், ராஜ்கோகுலன், திவ்யா, சதுர்ஷன், சஞ்சிதா, உதேஷன், ப்ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆத்ம சாந்திப்பிரார்தனையிலும்  மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம். விபரம்.

Mylvaganasunderam

யாழ். வல்வெட்டித்துறையை (நடராசா வீதி) பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் 3.01.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு செல்வதுரை, திருமதி சொர்ணம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு பொன்னுத்துரை, திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், சுகிர்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும், ராம்மோகன், சிவசக்தி, சிவசாந்தி, ராம்ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற துரைசிங்கம், காலஞ்சென்ற தேவசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தர்மினி, முகுந்தராஜ், ராஜகுரு, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும், ராம்தர்ஷன், ராஜ்கோகுலன், திவ்யா, சதுர்ஷன், சஞ்சிதா, உதேஷன், ப்ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். விபரம்.

Thirumeni

கடந்த 09.05.2019 இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வம் சிவசுப்பிரமணியம் திருமேனிபிள்ளை அவர்களின் அந்தியேட்டிக் கிரியையும் ஆத்மசாந்தி பூஜையும் கீரிமலை புனித தலத்தில் 06.06.2019 அன்று நடக்க இருக்கிறது.

அதனை தொடர்ந்து 08.06.2019 அன்று அன்னாரின் இல்லத்தில் இலக்கம் 91 திருமால் வீதி திருகோணமலை அன்னாரின் நினைவு கூறல் பிரார்த்தனையும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு இதயம் கூர்ந்து அனைவரையும் அழைக்கின்றோம். விபரம்.

jeyanthimalar

யாழ் வல்வெட்டித்துறை நடராஜா வீதியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்திமலர் மகேஸ்வரன்  அவர்கள் 19/09/2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவராஐதுரை வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு புதல்வியும் காலஞ்சென்ற கருணானந்தசாமி புஸ்பாஞ்சலிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு துணைவியும், ஜெயமீரா காசினி ஆகியோரின் அன்புத் தாயாரும், கார்த்திக் அன்பு மாமியாரும், பதுமைமலர்,காலம் சென்ற துரைச்செல்வம்,பாபுராஜ்,விஐயமலர் அரவிந்தராஜா,சந்திரிகா,சந்திரசேகர், கயேந்திரகுமார் அன்புச் சகோதரியும், தவராயசிங்கம், காலம் சென்ற மீரா, ஞானேந்திரரணி, மகேந்திரராஜா, ஜெயச்சந்திரன், கலாஸ்தின்பானு ஆகியோரின் மைத்துனியும், மயூரதன், நிராஜ், விஜய், ஜனார்த்தனன், பிரேம், வசந், சர்மிலா, தர்ஷா , சகானா, ஆகியோரின் மாமியும்
பிரகாஸ், பிரபா, தீபன், பிரசாந், நிரஞ்சனா, வித்யா, பிரியா ஆகியோரின் சித்தியும் கீர்த்திகாவின் பெரியம்மாவும் ஆவார். விபரம்

மரண அறிவித்தல்: Dr வைரமுத்து பழனிவேல்
Dr Palanivel

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிவேல் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லக்‌ஷ்மி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னுசாமி அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும், பிரியா, மிசேல் வசந்தி, ஸ்டீவ் விக்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

irathinavadivel

இலங்கையைபிறப்பிடமாகவும், யாழ்வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிசுந்தரம்(துரை) அவர்கள் 05-12-2017 செவ்வாய்க் கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்னவடிவேல், கிருஷ்ணம்மாள், சின்னமாமயில் ஆகியோரின் அன்புமகனும்,
காலஞ்சென்ற ஜெயவர்தானா, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேஷ்குமார், காலஞ் சென்ற சதீஸ்குமார்,  ராஜ்குமார்,  காயத்திரி,  செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி, இந்திராணி, நித்யகல்யாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும ஆவார் . விபரம்

sivalinganathan

நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு . சிவலிங்கநாதன் கனகசுந்தரம் அவர்கள் இன்று (05/12/2017) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கனகசுந்தரம் வள்ளியம்மாள் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற முன்னாள் விதானையார் சேதுலிங்கம், ராசம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரி ( கிளி ) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவசங்கர் மற்றும் சிவவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும், கருணாகரன் ( கண்டு ) அவர்களின் அன்பு மாமனாரும், ரோஜனா, நிசா, வசிகன்ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். விபரம்

Indraani

கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, திருகோணமலை, வன்கூவர் மற்றும் பிக்கரிங் கனடாவை வாழ்விடமாகக் கொண்ட திருமதி இந்திராணி சுப்பிரமணியம் அவர்கள் பிக்கரிங் இல் 05/08/2017 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான தங்கரத்தினம் சந்திரசேகரன் தம்பதிகளின் மகளும்,
காலஞ் சென்றவர்களான சிவகாமி நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ் சென்ற நாகமுத்து சுப்பிரமணியத்தின் (மணி)  அன்புமனைவியும்,
சிவகாமசுந்தரி குமரகுரு, காலம் சென்ற கந்தசாமி, காலஞ் சென்ற பாலச்சந்திரன், காலஞ் சென்ற பாலசுந்தரம், பாலகிருஷ்ணன், பாலேந்திரன், பாலகணேசன், கமலாசனி பஞ்சாமிர்தம் அவர்களின் அன்புச்சகோதரியும்,
காலஞ் சென்ற  Dr. குமரகுரு, காலஞ் சென்ற சந்திரவதனா திருப்பதி, காலஞ் சென்ற கமலா பெரியதம்பி, திரு. பஞ்சாமிர்தம், இன்பமலர் பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும், பிரியா, சுரேஷ், ஜெயராம்மற்றும் அனுஷாவின் தாயாரும், கமலக்கண்ணன், திரிஷானா, மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் மாமியாரும், ரிஷி,  தாரிணி,  வாணி,  சேலன், சரண்யா,  இராகவன், ஆகன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார். விபரம்

SarojiniSakthivel

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் தொண்டமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி சக்திவேல் (இளைப்பாறியஆசிரியர்) அவர்கள் 2017 வைகாசி 27அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான பொன்பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) இராசநாயகிதம்பதிகளின் மூத்தமகளும் காலஞ் சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்ததணிகாசலம், தேவாம்பிகை ஆகியோரின்  மருமகளும், காலஞ்சென்ற தணிகாசலம் சக்திவேல் அவர்களின் அன்புமனைவியும் வேலழகன், நந்தினி, மதியழகன், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

vanakkilli

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்கள்  23-02-2017  வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ் சென்றவர்களான திரு. திருமதிசோதிலிங்கம் தம்பதிகளின் அன்புமகனும், காலஞ் சென்றவர்களான திரு. திருமதிபாலசுந்தரம் தம்பதிகளின் அன்புமருமகனும், கமலாவதிஅவர்களின்அன்புக்கணவரும், சுமதி(கனடா), அகலிகா(சுவிஸ்), வரதன்((பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகுதந்தையும், ஆவார். விபரம்

jeyakilli

யாழ், தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடத்துவளவு காங்கேசன்துறையை (யாழ் தியட்டருக்கு முன்பாக ) வாழ்விடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா  20 . 02 . 2017  திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார். விபரம்

sivarajadurai

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05/11/2016 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார். அன்னார் சிவராஜதுரை (அமரர்) வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், அமரர் மீரா அவர்களின் பாசமிகு கணவரும், அமரர் வேலுப்பிள்ளை சுந்தராசிகாமணி ஆகியோரின் அன்பு மருமகனும், மயூரதன் (கனடா), நிராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோஜினி, அர்ச்சனா, ஆகியோரின் அன்பு மாமனாரும், பதுமமலர் (கனடா), பாபுராஜ் (இலங்கை), அரவிந்தராஜா (கனடா), விஜயமலர் (இந்தியா), ஜெயந்தி (கனடா), சந்திரிக்கா (பிரான்ஸ்), சந்திரசேகர் (இந்தியா), கஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். விபரம்

kengatharampillai veluppillai

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பவளக்கொடியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் மற்றும்  பூரணலக்ஷ்மி, சிதம்பரநாதன்  ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். ரேணுகா, மனோகர், வசந்தா, பிறேம்குமார்   ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும் - அமரர்  சின்னத்துரை கந்தசாமித்துரை
kanthasamythurai

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை  கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும். கடந்த 10/05/2016 அன்று இறைபதமடைந்த அமரர்  சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 09/06/2016(வியாழன் ) அன்று அதிகாலை அவரின் இல்லத்தில் நடைபெற்று,தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். விபரம்

Joseph

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வதிவிடமாகக் கொண்ட செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம் 07-06-2016 அன்று காலமாகிவிட்டார். இவர் காலம்சென்ற மேரி teacher (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) இன் அன்பு கணவரும் சந்திரிகா (கனடா), பிரெட்ரிக் (கனடா), செற்றிக் , பற்றிக் ஆகியோரின் தந்தையரும், ஜோசெப் (கனடா), செல்வி (கனடா), சாந்தா , ஷாமினி ஆகியோரின் மாமனாரும் ஆவார். இறுதி கிரியைகள் 11.06.2016 காலை வத்தளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாயக்ககந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். விபரம்

அந்தியேட்டி அழைப்பிதழ்: திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 11.05.2016 அன்று சிவபதமடைந்தார். அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 09.06.2016 ( வியாழக்கிழமை ) அன்னாரின் இல்லத்தில்(கி.பாலசுப்ரமணியம், நெடியகாடு, வல்வெட்டித்துறை) நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.விபரம்

sonmugadas

இரத்தினசாமி சண்முகதாஸ் அன்று அதிகாலை (02-06-2016) காலமானார். நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், வல்வை மாலுமிகள் சங்க முக்கிய உறுப்பினர்களில் ஒருவருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். விபரம்

மரண அறிவித்தல்: வல்வை கமலா பெரியதம்பி
kamalaperiyathambi

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளர், மேடைப் பாடகி, முன்னாள் இலங்கை வானொலி பாடகி, இசைஆசிரியர், கதாப்பிரசங்கி, ஆங்கில (Special English Trained) ஆசிரியை கலைச்செல்வி திருமதி: கமலா பெரியதம்பி அவர்கள் 29-May-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று கனடாவில் சிவபதமடைந்தார். அன்னார் திரு. கந்தையா தம்பையா பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முன்னாள் தபாலதிபர் திரு. நாகமுத்து திருமதி. சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. தம்பையா இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும், ஸ்ரீவதனி, ஜனனி, ஹிமாலினி, தேவாஞ்சலி, திருவைத்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.விபரம்

vps

யாழ்  வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS ) அவர்கள் 11/05/16 புதன்கிழமை அன்று சென்னையில் இயற்கை மரணம் ஏய்தினார். அன்னார் காலஞ்சென்ற வேலுச்சாமி சின்னகண்டம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், சற்குணசவுந்தரியின் ( பெரியவள்) பாசமிகு அன்பு கணவருமாவார். காலம் சென்ற திரு. வேலுச்சாமி குமாரசாமி, திருமதி.வெங்கடாசலப்பிள்ளை சவுந்தலையம்மா அவர்களின் சகோதரரும், வதனராணி (இந்தியா), ரூபவதனா (இந்தியா), வசந்தி UK, சுரேந்திரன்(வண்ணம்) UK, கமலநாதன்(கண்ணன்) UK, நாகராணி(கீதா) UK, கார்த்திகேசன்(கார்த்திக்)UK மற்றும் காலம் சென்ற வதனராஐன்(வதனி), வில்வராசா(வில்லி), தமயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.விபரம்

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை  கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்  காலஞ்சென்ற தில்லையம்பலம் லெட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும். காலஞ்சென்ற பத்மயனியம்மா அவர்களின் அன்புக் கணவரும், இராசநாயகம், காலஞ்சென்ற யோகாம்பிகை, தங்கரத்தினம், புஸ்பம், தெய்வநாயகி, கணேசமூர்த்தி, வள்ளிக்கொடி, காலஞ்சென்ற செல்வரத்தினம்(குட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும், ஜெயதாஸ்(BROTH ), விசியலக்ஷ்மி, ஜெயராஜ்(தம்பிக்கிளி), காலஞ்சென்ற ஜெயபாலன், ஜெயசோதி(குட்டி), ஜெயக்குமார், ஜெயமோகன் ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். விபரம்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்ரீ வித்தியனாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். சந்திரவதனா கந்தசாமித்துரை, காலஞ்சென்ற பர்வதபத்தினி மணிவாசகம், சிவரூபராணி விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். காலஞ்சென்ற இராஜவேல், லட்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் கார்மேகசுந்தரம், சாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அருமைலிங்கம், அசோக்குமார், கிருஷ்ணசாமி(குஞ்சு), கிருஷ்ணகுமார்(செல்லி), ஜெயக்குமார் (பவுன்), மோகனகுமார்,பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தாயும், வேணுராதா, பானுபாரதி, பாலேந்திரராணி, பானுமதி, ஜெயந்தி, சுபாஜினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.விபரம்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்திருந்த திருமதி மகாலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 28 - 04 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற Dr.தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்துரை அன்னஜானகி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம் அன்னமுத்து தம்பதிகளின் மருமகளும், Dr.கோணேஸ்வரன், கருணாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்கள் 24-04- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும், அருமைச்சந்திரலிங்கம்(துரைமணி) அவர்களின் அன்பு மனைவியும், குமுதினி, அசோக், காலஞ்சென்ற ஆனந், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

palamakka

யாழ் வல்வவட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சிவசுந்தரம்( பழம் அக்கா) அவர்கள் 22.04.2016 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (சம்மாட்டியார்) பாலமணி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்
சோபனா அவர்களின் பாசமிகு தாயாரும்
காலஞ்சென்ற பகவதிஅம்மா தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
சக்திவேல் (கண்ணன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்
கீர்த்தனன் அபிநயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். விபரம்.

1ஆம் ஆண்டு நினைவஞ்சலி : திரு சிவகுரு ராஜலிங்கம்
sivaguru

முன்னாள் இளைப்பாறிய பிரதமலிகிதர் கொழும்பு துறைமுக அதிகாரசபை வல்வை தெணியம்பையை வசிப்பிடமாகவும், வல்வை நடராசா வீதியை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு ராஜலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னார் சீதேவமலரின் (மலர்) அன்புக்கணவரும், பொன்னுமாமயிலின் அன்பு மருமகனும், செந்தில்குமரன், ராஜினி, சிவகுமரன், காலம்சென்ற சதீஸ்குமரன் ஆகியோரின் அன்புத்தந்தையும், சசினி, ஸ்ரீதரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஜீவன், கஜன், பிருந்தன், கோபிதான், பிரேகா, ஆரன், சியாம், ஜரீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். சந்திரலிங்கம், இந்திரலிங்கம், காலம் சென்ற  பற்குணராஜா, தர்மரட்ணம், அழகரட்ணம், ஈஸ்வரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். விபரம்.

பருத்தித்துறை கற்கோவளத்தை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊறணி வாவினி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபர் பொன்னையா சந்திரதாஸ் அவர்கள் 21- 04- 2016 அன்று இயற்கை எய்தினார். அன்னார் பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மகனும், பொன்னுத்துரை தங்கமணி அவர்களின் மருமகனும், சீதாலஸ்மியின் அன்புக் கணவரும், அரவிந்தனின் பாசமிகு தந்தையும், தமயந்தியின் அன்பு மாமனாரும், தேஷா, மெளரோசனின் பாசமிகு பேரனும் ஆவார். விபரம்

sparvathi

யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மைதிலி,தேவகி,சரவணன் அவர்களின் அவர்களின் அன்புத்தாயாரும் ஆவார். விபரம்

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுபத்திரையம்மா அவர்கள் 28.03.2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரொத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி , அரிதேவி , காலம்ஞ்சென்ற உமாதேவி(யா வல்வை சிவகுருவித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் ஆவார். விபரம்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சந்திரலிங்கம் மனோகரதேவி அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற குமரகுரு, இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரநாதர் கமலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரேணுகாதேவி(கொழும்பு), லலிதா(கனடா), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), அமுதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

யாழ்/ வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறைச் சந்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சபாரெத்தினம் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 15.03.2016 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற முன்னாள் பட்டிணசபைத்தலைவர் திரு.சபாரெத்தினம், பவளக்கண்டு தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற திரு. சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற றஞ்சிதகுமார், நந்தகுமார், சாந்தினிதேவி மற்றும் றஞ்சினிதேவி, றஜனிதேவி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

மரண அறிவித்தல்: திரு கனகராஜா பிரபாகரன்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Louisiana வை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா பிரபாகரன் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராஜா(கணக்காளர்) தையல்நாயகியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், கிருஷ்ணா அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ஞானபாஸ்கரன்(மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன்- கொழும்பு), கனகமனோகரன்(சட்டத்தரணி- கனடா), கருணாகரன்(பொறியியலாளர், கணக்காளர்- இந்தியா), பத்மராணி(ஐக்கிய அமெரிக்கா), புஸ்பராணி(கொழும்பு), வைத்தியகாலாநிதி தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), றமணாகரன்(மென்பொறியியலாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். விபரம்

செல்வராணி சுதந்திரராசா அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செந்திவேல்பிள்ளை, காஞ்சனமாலா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும், யோகேந்திரா(கண்ணன்), சுரேந்திரா(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். விபரம்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை அவர்கள் (கொழும்பு மாநகராட்சி ஓய்வுபெற்ற வரைகலைநிபுணர்) மார்ச் 8, செவ்வாய்க்கிழமையன்று பிரம்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ராசரத்தினம் (கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தங்கராணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணியின் பாசமிகு கணவரும், மோகன் (பொறியியலாளர் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு), சுமதி (இந்தியா), இந்துமதி (மாலதி - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனில் வசித்து வந்தவருமாகிய விமலாவதி இராசரெட்ணம் 01 - 03 - 2016ல் காலமானார். அன்னார் வைரமுத்து இராசரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சச்சிதானந்தம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து தங்கமுத்து (பருத்தித்துறை - திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும், திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

வல்வெட்டித்துறை கொத்தியால் வைரவ கோயிலடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி துளசி அம்மா 27 - 02 -2016 இன்று காலை காலமானார். அன்னார் ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும், வைத்திலிங்கம் மீனாட்சிபிள்ளை (பருவதம்) தம்பதியினரின் அன்பு மகளும், அம்மைக்குட்டிப்பிள்ளை நாகபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், குணரஞ்சனி (லதா), தேவரஞ்சனி (சுதா), கலைஞன், கவிஞன், ஜெகதீசன் (பாபு - சுவிஸ்), துஸ்யந்தி (ஜெயந்தி), ஹீரஞ்சனி (சுமதி -லண்டன்), ஆகியோரின் தாயாரும் ஆவார். விபரம்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன் 10.02.2016 அன்று காலமானார். அன்னார் ஞானசுந்தரம் சீதாலட்சுமி அவர்களின் அன்பு மகனும், தர்மகுலசிங்கம் உகந்தமலர் அவர்களின் மூத்த மருமகனும், காந்தரூபியின் அன்புக் கணவரும், திவாகரின் பாசமிகு தந்தையும், காந்தரூபன் (UK), மோகனரூபி (UK), மோகனரூபன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவகுமார் (கனடா), சுக்ரியா (UK) அன்புச் சகோதரனும், சிவனேஸ்வரராசா (UK) சகபாடியும், ரோஜா, சாதுர்ஜா, அனோஜா (UK) அவர்களின் அன்பு மாமானரும், சியானி, அனிதா, தனுஷா, ஆகியோரின் பெரிய தகப்பானரும் ஆவார். விபரம்

mangayarkarasi

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்கையற்கரசி வல்லிபுரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னாரின் நினைவஞ்சலி பிரார்த்தனை 13-01-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். விபரம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: திருமதி தெய்வநாயகம் விசாகரட்ணம்
theivanayakam

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: திருமதி தெய்வநாயகம் விசாகரட்ணம். விபரம்

inthirani

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் இந்திராணியம்மா அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி அமிர்தகாந்தி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும், சுமதி, சுரேஷ், பாலேந்திரராணி, ரோகிணி(இந்தியா), காலஞ்சென்ற பிரேமதாஸ், சாந்தினி, சுபோதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். விபரம்

மரண அறிவித்தல்: மேரிராணி ஜெயராஜா
marirani

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிராணி ஜெயராஜா இன்று (23.01.2016) இந்தியாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற றோ.இ.சி.ஜெயராஜாவின் அன்பு மனைவியும், சுபாஜினி, தர்மேந்திரா (தரு, ஜேர்மனி), தனேந்திரா (தனா), யுவனேந்திரா (பெற்றி, டுபாய்) ஆகியோரின் அன்புத்தாயாரும், S.G.அருமைநாயகம் (கனடா), S.X.குலநாயகம், S.V.தனிநாயகம் (அவுஸ்ரேலியா), காலம் சென்ற மேரிஅமலோற்பவநாயகி (கிளி) மற்றும் மேரிநிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செபஸ்ரியன், லலிதா, மதி (லண்டன்) ஆகியொரின் பாசமிகு மாமியாரும், வேஜி, அனி, ஷாம் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார். விபரம்

santhirakandu

திருமதி. சந்திரக்கண்டு மகாலிங்கம் அவர்கள்13-01-2016 புதன்கிழமையன்று தனது81ஆவது வயதில் கொழும்பில் காலமானார். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டஅன்னார், ஐயாமுத்து மகாலிங்கம் (அண்ணாச்சி மகாலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான உலாந்தா சின்னத்துரை, பார்வதியம்மா அவர்களின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான தேவராசா,தங்கநாயகி, நடனராசா ஆகியோரின் இளைய சகோதரியும், மணிவண்ணன்(அவுஸ்திரேலியா), அம்பிகைவதனா(பவா) (அவுஸ்திரேலியா), நிதிவண்ணன் (தங்கத்துரை) (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயவதனா (குட்டியா) அவர்களின் அன்புத்தாயாரும் ஆவார். விபரம்

boopathi

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை வேலாயுதம் 08.01.2016 அன்று இறைபாதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை வைராத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானாம்பிகை, மயில்வாகனம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற நடராசா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், மகாலட்சுமியின் (அம்மன்) அன்புக் கணவரும்,விக்னேஸ்வரி (கனடா), விக்னேஸ்வரன் (டென்மார்க்), விக்னராஐா (லண்டன்), விக்னநாதன் (கனடா), விக்கினகுமரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

malarrovini

யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(ஆறுமுகசாமி), சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேவரெத்தினா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும், அமுதராஜன்(லண்டன்), கபிலராஜ்(நோர்வே), கலாஜினி(கனடா), ரகுராம்(கனடா), கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

மரண அறிவித்தல், 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: அமரர் ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்
ruthinthumat

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணிஅம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் ஆவார். விபரம்

parameswar

மட்டக்களப்பு கோட்டைமுனையைப் பிறப்பிடமாகவும், யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 28-12-2015 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் செயலாளர், சிரேஸ்ட உத்தியோகஸ்தர் - நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை) அவர்களின் அன்பு மனைவியும், இதயராஜ், தனராஜ்(லண்டன்), வரதராஜ்(கனடா), சுமதி(லண்டன்), சுபோதினி(கனடா), சுகந்தினி(கொழும்பு), சுபாஜினி(லண்டன்), பிறேம்ராஜ்(சுவிஸ்), காலஞ்சென்ற சிறீராஜ்(கமல்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

selvakuru

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராசா செல்வகுரு அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுந்தராசா, வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், வினோதா அவர்களின் அன்புக் கணவரும், சேயோன் அவர்களின் அன்புத் தந்தையும், மௌனகுரு, காலஞ்சென்ற வசுமதி, இந்துமதி, காலஞ்சென்ற பானுமதி, வளர்மதி ஆகியாரின் அன்புச் சகோதரரும் ஆவார். விபரம்

pathmathevy

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைபதம் அடைந்தார். அன்னார், காஞ்சென்ற துரைசாமி, சர்வபாக்கியம்(இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மகாலிங்கம்(காங்கேசன்துறை- நகரசபை AO) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீபாஸ்கரன்(லண்டன்), விஜயகுமாரி(கனடா), அனுசுஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், பத்மநாதன்(ஜெர்மனி), பத்மராணி(இலங்கை), மகமாசிதேவி(அம்மன்- ஜெர்மனி), ஸ்ரீகணேசன்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீசிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். விபரம்

sampasivam

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம் (முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்) அவர்கள் 22-12-2015 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு . திருமதி கந்தசாமி அவர்களின் மகனும், திரு .திருமதி சிற்றம்பலம் அவர்களின் மருமகனும், காலஞ்சென்ற இந்திராணி ( மதுரை) அவர்களின் அன்புக்கணவரும், மகேந்திரதாஸ் (லண்டன்) , பரந்தாமன் ( கனடா) ஆகியோரின் தந்தையாரும் ஆவார். விபரம்

thangan

இலங்கை வல்வெட்டித்துறை, காட்டுவளவை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட வே .முத்துமாணிக்கம் அவர்கள் 3.12.2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா (பப்பா டாக்டர் ), செல்வமாணிக்கம் அவர்களின் மகளும், காலஞ்சென்ற ஆ.வேலும்மயிலும் அவர்களின் மனைவியும், குமுதினி, சிவாஜி,(காலம்சென்ற) வினோதினி ஆகியோரின் தாயாரும் ஆவார். விபரம்

nimalkumar

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நிமால்குமார் அவர்கள் 14-11-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் பூரணாம்பிகைஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, இராசரத்தினஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,வினித்ரா, நிருத்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், லலிதாடில்குசி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிறேம்குமார், மோகன்குமார்(அவுஸ்திரேலியா), ரஞ்சித்குமார்(லண்டன்), காலஞ்சென்ற கீதாஞ்சலி, திலக்குமார்(லண்டன்), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். விபரம்

alliyamma

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்லியம்மா நல்லதம்பி அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி(உரிமையாளர் ஊழியன் அச்சகம்) அவர்களின் அன்பு மனைவியும், சுரேந்திரன், பவானி, தனலக்‌ஷ்மி, ரவீந்திரன், பலேந்திரன், ஸ்ரீகுமாரி, விஜிதகுமாரி, லலிதகுமாரி அகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். விபரம்

mohan_arts

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ராமதாஸ் மோகனதாஸ் (மோகன் ஆர்ட்ஸ்) அவர்கள் 09 - 11 - 2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற ராமதாஸ், சிவபாக்கியம் தமபதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வாசுதேவர், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,   ஜெயரமணி அவர்களின் அன்புக் கணவரும், ஜெகதீசன் (லண்டன்), ரதன்தாஸ் (அவுஸ்ரேலியா), அருள்தாஸ் (லண்டன்), காலஞ்சென்ற லக்ஸ்மன்தாஸ், மதன்தாஸ் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். விபரம்

piruthiviraj

ல்வெட்டித்துறை கனகத்தி வடலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட E S தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ் (பிருதி அண்ணா) இன்று (02.11.2015) காலமானார். அன்னார் காலம் சென்ற ES தங்கேஸ்வரராசா நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், சிங்கப்பூர் சண்முகம் இலட்சுமிஅம்மாவின் மருமகனும், இராசலட்சுமி (கட்டி) அவர்களின் அன்புக்கணவரும், அருள்குமரனின் தந்தையாரும், ஹாசினியின் பேரனும், இந்திராதேவி தேவகுரு, வசுந்தரதேவி மோகனசுந்தரம், ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் சகோதரனும், காலம் சென்ற துரைசிங்கம், காலம் சென்ற இராஜேஸ்வரி சிவகுகதாசன், இராசலிங்கம், இரத்தினசாமி, இரத்தினசபாபதி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார். விபரம்

mrssivakugathasan/mrssivakugathasan

வல்வெட்டித்துறை வித்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுகதாசன் இராஜேஸ்வரி (ஆச்சி அக்கா) இன்று (31) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், இலட்சுமி அம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பொன்னாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகளும், திரு.சிவகுகதாசனின் (ஓய்வுபெற்ற அதிபர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஜெகதீசன் மற்றும் ஜெயந்தி, ஜெயரூபன் மற்றும் வசந்தி, அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

balenthirarani

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சென்னை கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி இன்று (08.10.15) அதிகாலை காலமானார். அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரராசா வசந்தாதேவி தம்பதிகளின் மருமகளும், சந்திரசேகரராசா சுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். விபரம்

tharmini

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மினி ஸ்ரீதர் அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தர்மசீலன்(கோண்டாவில்), ராஜேஸ்வரி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தவமணிதேவி(V.V.T), முத்துலக்சுமி, காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் அன்பு மருமகளும், ஸ்ரீதர்(தீருவில் V.V.T) அவர்களின் அன்பு மனைவியும், ஜதுஷன் அவர்களின் அன்புத் தாயாரும், ராஜசீலன்(லண்டன்), தர்மேஷ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். விபரம்

kumarasamy

 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் குமாரசாமி அவர்கள் 26-09-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ராசரெத்தினம்(கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தெய்வானைக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராஜமணி(பொற்கொடி) அவர்களின் ஆசைக் கணவரும், ரஞ்சனி(அவுஸ்திரேலியா), பத்மினி(பிரித்தானியா), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), ராஜேந்திரன்(நியூசிலாந்து), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), சுரேந்திரன்(சிங்கப்பூர்), உஷாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். விபரம்

santhamani

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தமணி வைத்தீஸ்வரன் 28.09.2015 அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற கெங்காதரம்பிள்ளை வைத்தீஸ்வரனின் மனைவியும், காலம் சென்ற வைரமுத்து (சித்தப்பா), நாகபூசணி ஆகியோரின்; அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. கெங்காதரம்பிள்ளையின் மருமகளும், காலம் சென்றவர்களான கமலாதேவி, சறோஜினிதேவி, கந்தசாமி ஆகியோரினதும் பாலசுப்பிரமணியம் (கனடா) அவர்களினதும் அன்புச் சகோதரியும், அன்பழகன், அன்புச்செல்வி, வாகீசன் ஆகியோரின் அன்புத்தாயாரும், நர்மதா, பாலதாஸ், சுமதி ஆகியோரின் மாமியாரும், மயூரன், அர்ஜீன், சங்கீத், சௌமியன், ஜோதி, ஹரி ஆகியோரின் அன்பு பேர்த்தியுமாவார். விபரம்

balakrishan

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஸ்ணன் அவர்கள் 16-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைவர்), வேதநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தனலக்சுமி, மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்புக் கணவரும், தனராஜ்(பொபி- பிரான்ஸ்), இந்து(கனடா), ஜெயலச்சுமி(பானு- இலங்கை), அணு(லண்டன்), சுகுணா(கனடா), லக்‌ஷ்மி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி, நாராயணசாமி, குகதாஸ், மற்றும் விமலாதேவி(கனடா), ராமகிருஸ்ணன்(லண்டன்), சண்முகநாதன்(இலங்கை)  ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். விபரம்

susilawathy

குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தெனியம்பை வல்வெட்டித்துறை, திருவான்மியூர், சென்னையைவசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாவதி இராஜசுந்தரம் 08.08.2015 அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற இராஜசுந்தரம்  அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற  சச்சிதானந்தம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  வேலும்மயிலும் கண்ணகையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மதுமதி(இந்தியா), நீலா(லண்டன்), அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பிரகாஷ்(லண்டன்), வனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், இலக்கியா, ரிதன், விதுரன், அனுஷன் ஆகியோரின் ஆசைப் போத்தியும், காலஞ்சென்றவர்களான  மீனாவதி, சுப்பிரமணியன் மற்றும் சுந்தரேஸ், கமலரங்கன், விமலாவதி, சுகுணாவதி ஆகியோரின் அன்புச் சககோதரியும், காலஞ்சென்ற செல்வபாக்கியம், சோமசுந்தரம், மனோரஞ்சிதம், சுந்தராவதி,  கண்மணியம்மா, ஜெயசுந்தரம்,  காலஞ்சென்ற பாலசுந்தரம், ஜெயராணி, ஞானசுந்தரம், புஸ்பராணி, மோகனசுந்தரம், பவானி, விஜயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். விபரம்

sivagnanamani

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அருணாசலம் சிவஞானமணி அவர்கள் இன்று (07.08.2015) இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரா். சபாரத்தினம் அருணாசலத்தின் அன்பு மனைவியும், அமரா்கள் வைரமுத்து ஸ்ரீரங்கநாயகியின் மகளும், அமரா்கள் சபாரத்தினம் (எசமான்) கண்மணி அம்மாவின் மருமகளும், வள்ளியம்மா (மலேசியா), அமரா் விசுவலிங்கம், அமரர் வேலுப்பிள்ளை, ஸ்ரீயோகமணி ஆகியாரின் சகோதரியுமாவார். விபரம்.

31ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வும் நன்றி நவிலலும்: திரு கந்தசாமி காண்டீபன்
kandeepan

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி காண்டீபன் அவர்களின் 31ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வும் நன்றி நவிலலும். விபரம்

umathevi

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லைஉமாதேவி காத்தலிங்கம் அவர்கள் 23-07-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும், காத்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இன்பராணி, ரவி, காலஞ்சென்ற ராம்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

kandeepan

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி காண்டீபன் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பவளக்கொடி(மணி) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், நவரத்தினம் சவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகுணா(உமா) அவர்களின் அன்புக் கணவரும், பிறையேந்தி, செவ்வந்தி, சரவணன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். விபரம்

arumaichelvam

இலங்கை வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி ஸ்ரீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பரமகுருசாமி அருமைச்செல்வம (அருமை) அவர்கள் 29.06.2015 அன்று இறைவனடி சேர்த்தார். அன்னார் காலம்சென்ற திரு. திருமதி பரமகுருசாமி(தங்கமயில்)-பரமேஸ்வர தம்பதிகளின் மூத்தமகனும், காலம்சென்ற திரு. திருமதி வேலுமயில்-நவமணி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும் ஆவார். சிவஈஸ்வரி (செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும், பரணிதரன்(பரணி) - டென்மார்க், பார்த்தீபன்(தீபன்) - கனடா, பாஸ்கரன்(பாஷி) - சுவிஸ், பிரபாகரன்(பிரபு) - இலண்டன், பரந்தாமன்(பாபு) - ஸ்கொட்லாந்து, அசோக்(அசோக்கி) - வேல்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயச்சந்திரன்(குட்டி), காலம் சென்ற அருந்தவசெல்வம்(வண்ணம்), ஸ்ரீவனஜா (பாப்பா), துரைச்செல்வம்(குஞ்சன்), ஸ்ரீரஞ்சனா(ரஞ்சி), அருட்செல்வம், திருச்செல்வம் ஆகியோரின் மூத்த அண்ணாவும், ரூபி(டென்மார்க்), சயிதா(கனடா), சாந்தி(சுவிஸ்), கார்த்திகா(ஸ்கொட்லாந்து), சுமி(வேல்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரீத்தி, மது, சயன், சித்தார்த், கரித், ஜனாத், அனுஸ்கா, தமன்னா, அஸ்மிதா, யுவிகேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். விபரம்.

31 ஆம் நாள் நினைவஞ்சலி: அமரர் திரு.கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் (இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்)
krishnasamy

கடந்த 18.05.2015 அன்று இறைபதம் அடைந்த அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17.06.2015அன்று புதன்கிழமை காலை அன்னாரது மகன் பாலசுப்ரமணியம் கிருஷ்ணசாமி( குஞ்சு)இல்லத்தில் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து நடைபெறும் சபீண்டிகரண நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

விபரம்.

thuraiselvam

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை ஹாலி எலயை வசிப்பிடமாகவும், டென்மார்க் Nykøbing SJ, Slagelse, Ikast ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல்(இலங்கை கப்பல்துறை அதிபர்), சின்னமாமயில் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராஜதுரை, மீனாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம், அல்லி அம்மாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், முரளிதரன்(முரளி- கனடா), பரணிதரன்(பரா- டென்மார்க்), ராம்நாத்(ராம்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். விபரம்.

krishnasamy

வல்வெட்டிதுறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் அவர்கள் 18.05.15 திங்கள்கிழமை அன்று இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி, ஸ்ரீ வித்தியானாயகி அம்மாளின் அன்பு மகனும் ,சுந்தரவதனாவின் அன்பு கணவரும் ,காலம் சென்றவர்களான நாகரத்தினம்,சிவகாமிபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,அருமைலிங்கம், அசோக்குமார்,கிருஷ்ணசாமி(குஞ்சு),கிருஷ்ணகுமார்(செல்லி),ஜெயக்குமார் (பவுன்), மோகனகுமார், பிறேம்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ,வேணுராதா, பானுபாரதி,பாலேந்திரராணி, பானுமதி,ஜெயந்தி, சுபாஜினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,லெட்சுமி தேவி, ரூபசௌந்தரி, இராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, அருளானந்தன் மற்றும் காலம் சென்றவர்களான இராஜவேல்,சண்முகானந்தன், ஞானேஸ்வரிஆகியோரின் அன்பு சகோதரரும், பிருந்மோகன்ராஜ், சஞ்சீவன்,சோபனா, தனுஜா, மயூரி, செந்தூரன்,தர்சிகா, நிகல்யா, சேரமதி, கிஷாந், ஜெயசுதன், ஜெயராம், நிதர்சன், கவுசிகன், கவுசிஜா, நிவேதா, நிதுசா ஆகியோரின் அன்பு பேரனும், சாந்தலட்சுமி, கார்மேகசுந்தரம், கணேசபாக்கியம், அம்பிகைவதனா, நித்தியலட்சுமி, ஞானதிலகன்,காலம் சென்றவர்களான நவரத்தினம், விஜயகுமார், தியாகராசா ஆகியோரின் மைத்துனரும்  ஆவார். விபரம்.

sivaguru

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ராஜலிங்கம் 07/05/2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் சீதேவமலரின் (மலர்) அன்புக்கணவரும், பொன்னுமாமயிலின் அன்பு மருமகனும், செந்தில்குமரன், ராஜினி, சிவகுமரன், காலம்சென்ற சதீஸ்குமரன் ஆகியோரின் அன்புத்தந்தையும், சசினி, ஸ்ரீதரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஜீவன், கஜன், பிருந்தன், கோபிதான், பிரேகா, ஆரன், சியாம், ஜரீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். சந்திரலிங்கம், இந்திரலிங்கம், காலம் சென்ற  பற்குணராஜா, தர்மரட்ணம், அழகரட்ணம், ஈஸ்வரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

விபரம்.

annalatsumi

வல்வெட்டித்துறை கொண்டக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலுமயிலும் அன்னலட்சுமி அவர்கள் 02.05.2015 சனிக்கிழமை இன்று காலை 7.55 மணிக்கு காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற வேலுமயிலும் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.
பாலச்சந்திரன் (ராசா) அமரர் செல்வச்சந்திரன் தங்கவடிவேல் அமரர் செல்வநாயகி (ராசாத்தி), இந்துமதி முத்துலெட்சுமி (சந்திரா) கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்.

sivanarulkanthi

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவனருட்காந்தி மகாலட்சுமி அவர்கள் 03.03.2015 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துறை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நமசிவாயம்பிள்ளை நவரெத்தினம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவனருட்காந்தி அன்பு மனைவியும், சிவமலர் (லண்டன்), நவரெத்தினம்மாள் (பவி -இலங்கை), நவசிவாயம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். விபரம்.

mangayarkarasi

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார். இவர் கிட்டிணப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சுந்தர சித்தப்பா, சிவகங்கை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை, சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் அன்புச்செல்வி (உமா) இலங்கை, பிரபாகரன் (ராஜன்) லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ராஜநாதன், சுவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), தனலட்சுமி (குட்டி), ஜெயக்குமார் , விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (சித்தப்பா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். சொரூபராணி (பாப்பா), பரமானந்தவேல், குகனேஸ்வரி, விஜயரஞ்சன், சிறிராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும், திவாசினி, நிவேதிகா, மிதுரன், நிகிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும், ராதாராம், கவிதா, சிறிதேவி, சிந்து, துவாரகேஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். அசோக், குமுதினி, காலஞ்சென்ற ஆனந், யாழினி, துளசி, விதுசி, சாமினி, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். விபரம்

paruvatha

வல்வெட்டித்துறை முதிரைக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பருவதாபத்தினி சின்னத்தம்பி அவர்கள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் ஏலவார் குழலியம்மாள் தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றதுரைசாமி சின்னத்தம்பி (சின்னராசா மேத்திரி) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். விபரம்

theivanayakam

navamani balsundar

mohanathaas

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட மோகனதாஸ் திருநாவுக்கரசு அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கருணை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுரேஸ் நிறஞ்சன், உமாகாந்த்(ரமணன்- கனடா), துவாரகன்(கண்ணா- பிரான்ஸ்), ஷாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், லோகநாதன்(ஜெர்மனி), கஜேந்திராவதி(கனடா), ராதவதி(ஜெர்மனி), அகிலாவதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வாணி, ரேனுகா, ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், புனிதவதி, சிவபாதம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கீர்த்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், பிரஷாத், மீரா, மிகிரா, மயூரன், பிரணவன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும், மகிஷா, மிதுஷா, ஷாண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

விபரம்

navamani

வல்வெட்டித்துறை அம்மன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற சேவியர் பாலசுந்தரத்தின் அன்பு மனைவி திருமதி .நவமணி அம்மா காலமானார். அன்னார் பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேந்திரம், கமலாவதி,பாலேந்திரன்,இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு தாயும், வைத்திலிங்கம் ,வினோதினி (சித்ரா),மாணிக்கலிங்கம் ,சிவநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும், வாசுகி,சுமதி,அகலிகா,வரதன்,பிரதீபன்,தயாளினி,கோபி,செந்தூரன்,கார்த்திகா,

அஜந்தன் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார். அன்னாரின் ஈமக்கிரியை  பருத்தித்துறை N .M வீதியில் உள்ள அன்னாரது மகனது வீட்டில் நடைபெற்று, 11/01/2015 நண்பகல் 12 மணிக்கு பருத்தித்துறை சுப்பர் மடம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.விபரம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி் - திரு.வேலுப்பிள்ளை செல்லையா
sellaiya

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. என்றும் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம்... ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! உங்களின் பிரிவால் துயறுரும் மனைவி, மகன், மருமகள், பேத்தி, சகோதர சகோதரிகள்.

விபரம்

அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - திரு ஆறுமுகம் உதயகுமார்
uthayakumar

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் உதயகுமார் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும், இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வும் மதிய போசனமும் எதிர்வரும் 06.01.15 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிமுதல் 16.00 மணிவரை  Mitcham Lane Baptist Church, 230 Mitcham Lane, London SW16 6NT ( Entrance in Welham Road, Behind the Church)  எனும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். விபரம்

malarrovini

யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(ஆறுமுகசாமி), சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேவரெத்தினா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும், அமுதராஜன்(லண்டன்), கபிலராஜ்(நோர்வே), கலாஜினி(கனடா), ரகுராம்(கனடா), கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். விபரம்

thiyal

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தையல் நாயகி பூதத்தம்பி அவர்கள் 20/12/2014 அன்று இறைபதம் அடைந்தார்.

விபரம்

puvanaa

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி வடிவுடையம்மை குகநாதன் அவர்கள் இன்று சோபாவில் அமர்ந்த நிலையில் மிகவும் அமைதியான தியாணநிலையில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ் சென்றவர்களான சச்சிதானந்தம் இராசலெட்சுமி தம்பதிகளின் மகளும். காலஞ் சென்றவர்களான புண்ணியமூர்த்தி ஜெயதேவி தம்பதிகளின் மருமகளும், குகனாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தேவசிகாமணி காலஞ் சென்ற ரெத்தினசிகாமணி (அரிமாஸ்டர்) குணஈஸ்வரி (கனடா) புத்திரசிகாமணி(இந்தியா) சுகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஆனந்த் (யதீஸ்) (லண்டன்). காயத்திரி (அனு) (லண்டன்). ஆகியோரின் பாசமிகுதாயாரும். சுஜித்தா சதீஸ்வரன் ஆகிகோரின் அன்பு மாமியாரும், ஆகாசனா சுஜனா ஸ்ரவன் சாயிரட்சா சாயிவர்சா ஆகியோரின் பாசமான பேத்தியும். நிர்மலாதேவி (இலங்கை) இராசலெட்சுமி (நோர்வே) பிறேமச்சந்திரன் (கனடா) சோபா (இந்தியா) சாந்தி (கனடா) கிருபாமூர்த்தி கணேசமூர்த்தி ஆகியோர்pன் அன்பு மைத்துனரும் ஆவார். விபரம்

அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நவிலலும் - திருமதி . செல்வராசா  தங்கலெட்சுமி
thangal

வல்வெட்டித்துறை  உடையாமணலைப்  பிறப்பிடமாகக்கொண்டவரும், கனடா  Scarborough வை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி . செல்வராசா  தங்கலெட்சுமி அவர்களின் அந்தியேட்டிக்கிரியையும் நன்றி நவிலலும். அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை நிகழ்வானது 19-12-2014 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிமுதல் 3:00 மணிவரை 3 Rowntree Road, Etovicoke , ON M9V 5G8 எனும் முகவரியில் நடைபெறும். விபரம்

balasundar

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும். கனடாவைப் வதிவிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரம் பாலசுந்தரம் அவர்கள் 13.12.2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம், நவமணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான மேதகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், விநோதினி (சித்ரா) அவர்களின் அன்புக் கணவரும், பத்மாவதி, கமலாவதி, பாலேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும். வைத்திலிங்கம், மாணிக்கலிங்கம், சிவநாயகி, முத்துமணி, மனோகரன், ஜெகதீஸ்வரி, மேதகு பிரபாகரன் அவர்களின் அன்பு மைத்துனரும், பிரதீபன், தயாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மோகன், ஸ்ரீதேவி (கௌரி) ஆகியோரின் அன்பு மாமனாரும் மனோஜ், கவின், ஆரூரன், ஆரணா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்

2ஆம் ஆண்டு நினைவஞ்சலி - திருமதி கிருஷ்ணசாமி சின்னமயில்
sinnamyl

வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி சின்னமயில் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி

2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

uthayakumar

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் உதயகுமார் அவர்கள் 07-12-14 அன்று, இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்ற சரவணப்பெருமாள் ஆறுமுகம், இரத்தினகாந்தி ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற இளையபெருமாள் (பச்சைமால்), காசிவிசாலாட்சி ஆகியோரின் மருமகனும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், மற்றும் காலஞ்சென்ற விஜயமோகன், விஜி, விவேகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், ராதிகா(Australia), பிறேம்குமார், சிவகுமார், மேனகா(Canada) ஆகியோரின் பாசமிகு அண்ணனும், மற்றும் முருகதாசன்(Swiss), யோகதாசன்(Germany), ஜெயதாசன், கிருஷ்ணதாசன், விஜயலட்சுமி(Canada), காலஞ்சென்ற மோகனதாசன், பத்மலட்சுமி யோகலெட்சுமி, குகலட்சுமி, சிவதாசன், உதயதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்

thangal

வல்வெட்டித்துறை  உடையாமணலைப்  பிறப்பிடமாகக்கொண்டவரும், கனடா  scarboroughவை  வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி . செல்வராசா  தங்கலெட்சுமி.   02.12.2014 அன்று  சிவபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்ற திரு .திருமதி நடனசபாபதி  தங்கரத்தினம்  ஆகியோரின் அன்பு மகளும்   காலஞ்சென்ற திரு .திருமதி நடராசா    தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும், நடராசா  செல்வராசாவின்  அன்புத் துணைவியும் , நடராஜன் [ராஜன்], சிவராஜன் [சிவா], ஆனந்தராஜன் [ஆனந்தா], ஆகியோரின் பாசமிகு  தாயாரும் ,விஜயலக்ஷ்மி[விஜி], நவரத்தினஅம்மாள்[பவி], ஆகியோரின் அன்பு மாமியாரும் , சரவணன் , சாம்பவி ,கார்த்திபன் ஆகியோரின்  அன்புப் பேத்தியாரும் , தையல்நாயகி , ஐயாத்துரை , அமரர்  ஞானவேல், அமரர் விநாயகமூர்த்தி , செல்லமுத்து [குட்டித்தங்கா] ஆகியோரின்  அன்பு சகோதரியும், அமரர் பாஸ்கரானந்தவேல், மயூரேசமூர்த்தி, நாகேஸ்வரி, மகாலட்சுமி, இராஜேஸ்வரி, அமரர் இரத்தினேஸ்வரி, மகேஸ்வரி,  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். விபரம்

selvarathinam

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிங்காரவடிவேல் அவர்கள் 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் தேவகுஞ்சரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிங்காரவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும், சறோஜினி தேவி, ராம்குமார், தங்கேஸ்வரராஜா(குட்டி), பிறேம்குமார்(சீனிக்குட்டி), காலஞ்சென்றவர்களான இராசகுமார், தவகுமார், மற்றும் விஜிதாதேவி(அம்மன்), அமுதாதேவி(குட்டி அம்மன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், விஜயரெத்தினம், மற்றும் குழந்தைவேல், காலஞ்சென்ற நாராயணயசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரசாமிப்பிள்ளை, யோகசுந்தரி, கௌரி, மதிவதனா, சுந்தரேசன், ரெட்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பவளவண்ணன் கயல்விழி, ஜீவானந்தம் சுரதா, சாந்தினி நடராஜா, சுதா சுரேஸ், உதயேந்தினி ஜெயந்தன், தீபாசினி பாரதிமோகன், குமாரமேனன், மாருதி விஜயா, மனோரஞ்சிதா ராஜேஸ்குமார், வாசுகி ராஜாராம், பிரசாந், தர்சிகா ரஜித்குமார், கார்த்திகா, நீருஜா, தீனரஷி, அனுஜன், ஐஸ்வரியா, அக்‌ஷரா, ஜனனி, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், நவீன், பிரியந்திகா, வர்ஷா, தனுஷ், ஆதித், சுப்ரஜா, தணிகா, நிதுர்ஷா, தோஷிதாபேபி, நிசிகா, பிரவின், சாத்விகா, லக்‌ஷ்மி, கிரித்திக், கிருஷ்ணன், நிதிஸ், அனன்யா ஆகியோரின் பாசமிகுப் பூட்டியும் ஆவார். விபரம்

raveenth

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் ரவீந்திரதாஸ் அவர்கள் 05-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காத்தலிங்கம்(தன்டையள்), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயதாஸ்(லண்டன்), ஜெயசிறி(கனடா), ஜெயகிருஸ்ணா(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயகீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ராஜ்குமார்(கனடா), சந்திரகலா(லண்டன்), பிரேமா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருகா, சரண், திஷாந்தன், மனோஜ், பிரதனா, கனிஷா, லிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

selventhiara

ல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் 31.08.2014 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி செல்வநாயகம் மற்றும் சட்குணபூபதி அம்மாவின் அன்புமகனும், காலம் சென்றவர்களான மார்க்கண்டு சாவித்திரி அம்மாவின் அன்பு மருமகனும், பிரேமாவின் அன்பு கணவரும், ஜானகி,கிருத்திகா,சமிதாவின் பாசமிகு தந்தையாரும். மற்றும் சுந்தரலிங்கம் காலம் சென்ற யோகானந்தராசாவின் மருமகனும், பாலசிங்கம்(சிவலிங்கம்) மஹாலக்ஷ்மி அவர்களின் பெறமகனும். அன்னார் உதயகுமாரி(உதயா) ராசேந்திரா(அப்பையா) செல்வகுமாரி(ஜெயந்தி) யோகேந்திரா(பாபு) விஜயகுமாரி(வாசன்) இந்திரா(வசந்தி)  ரவீந்திரா(ரவி) பாலேந்திரா(ஒப்பி) வத்சலா,சியாமளா, ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். விபரம்.

visvanathan

visvanathan

யாழ். தொண்டமானாறு காட்டுப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெட்ணம் விஸ்வநாதன் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வாணிபடிப்பக மூத்த உருப்பினறும் வாணிபடிப்பக ஆலோசகர்களில் ஒருவருமாவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

jeyarasan

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதிரு மாணிக்கராசா ஜெயரசன் (குட்டி ஐயா) அவர்கள் 23-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

mathan

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதன் வடிவேலழகன் அவர்கள் 12-06-2014 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார். அன்னார், வடிவேலழகன்(பிரித்தானியா) தவராணி(ராதா-பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

vinayakam

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி அன்று (08.06.2014) காலமானார். ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

45ஆம் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ்
jeyaluxmy

மியன்மார் ரங்கூனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hamm, Dortmund ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ் அவர்களின் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும், எதிர்வரும் 31st June 2014 சனிக்கிழமை.

45ஆம் நினைவஞ்சலியும் பற்றிய விபரம்

rasaladsumi

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ராசலட்சுமி இன்று (19.05.2014) காலமானார். அன்னார் காலம்சென்ற இரத்தினசாமி சோபனவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணப்பெருமாள் தர்மலிங்கத்தின் (நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபைத் தலைவர்) அன்பு மனைவியும், காலம் சென்ற சிவஞானவேல் மற்றும் சண்முகதாஸ், சற்குணதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலம் சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, மாணிக்கவாசகம் மற்றும் விநாயகமூர்த்தி, சந்திரசேகரம், காலம் சென்ற பங்கயற்செல்வி மற்றும் பவளக்கொடி, காலம்சென்ற யோகராணி (ரதி) மற்றும் சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துணியும், இளங்கோ (கனடா), பிரபாகரன், தமிழ்மாறன், கல்யாணி, சம்யுக்தா ஆகியோரின் பாசமிகு அத்தையும் பகீரதியின் பெரியம்மாவும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்.

premkumari

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சக்திவேல் பிறேமகுமாரி அவர்கள் 17.5.2014 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சக்திவேலின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல் இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயருபன் (லண்டன்), உதயபானு (பருத்தித்துறை நீதிமன்றம்), பிரதீபன் (Hutch நிறுவனம்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகுமாரன், கலைமதி, ஆகியோரின் அன்புமாமியாரும், அபிநயா, சுவேகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்.

jeyaluxmy

மியன்மார் ரங்கூனைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பாஸ்கரதாஸ் அவர்கள் 17-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி கனகசௌந்திரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், பாஸ்கரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி் - அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)
velan

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும்     திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலன் புவனேசன் அவர்களின் (27-04-2014) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

மேலும் விபரம்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - திரு நடராசா வைத்திலிங்கம் (வைத்தியண்ணா)
வைத்தியண்ணா

வல்வெட்டித்தறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வைத்திலிங்கம் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் மேலும் விபரங்களுக்கு

thuraisingam

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு ஐயாத்துரை துரைசிங்கம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற ஐயாத்துரை மணிமேகலையின் அன்பு மகனும், காலம்சென்ற புவனேஸ்வரியின் அன்புக்கணவரும், சிவாஜினி (கனடா), ஜெயக்குமார் (கனடா), ரஞ்சினி (நியூசிலாந்து), பிறேம்குமார் (நியூசிலாந்து), ரவீந்திரகுமார் (டென்மார்க்), கீதன்ஜினி (நியூசிலாந்து), ஆகியோரின் அன்புத்தந்தையும், காலம்சென்ற சுப்பிரமணியம் (சுப்பு), காத்தாமுத்து (காத்தாமுத்து மாமா), இரத்தினசிங்கம் (postmaster), நாகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி் - திருமதி முருகுப்பிள்ளை  பரமேஸ்வரி 
parames

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும்  இந்திய  திருச்சியை  வசிப்பிடமாகவும்  கொண்ட  முருகுப்பிள்ளை  பரமேஸ்வரி  அவர்களின்  முதலாம்  ஆண்டு  நினைவு  அஞ்சலி.

விபரம்

Babi

1ம் ஆண்டு நினைவஞ்சலி - திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா)

விபரம்

saratha

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கம்பர்லி(Camberley), இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி இராஜேந்திரன் அவர்கள் 2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம் செல்வநாயகி தம்பதிகளின் புதல்வியும். காலஞ்சென்ற திருமதி சிவகாமிப்பிள்ளை கனகசுந்தரம் (இளையாச்சி) யின் பேத்தியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் ரோகிணி தம்பதிகளின் மருமகளும் இராஜேந்திரனின் அன்பு மனைவியும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

sritharan

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் (ஸ்ரீதரன் மாஸ்டர்) 25.03.2014 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான பாலசுப்ரமணியம் பார்வதியம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும், தனலக்ஷ்மியின் அன்புக்கணவரும் ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

எமது நண்பன் சிறிதரனின் மரணம் மாறாத ஒரு துயரத்தை எங்களுக்கு விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது.... அவரது பிரிவு அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாக இருந்தாலும், எமது வல்வை மண்ணுக்கும், மக்களுக்கும் மிகப் பெரிய இழப்புமாகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரிகள், மைத்துணர்கள் மற்றும் அவரது மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து நீண்டதொரு பயணத்தைத் தொடரும் எமது குமார சிறிதரன் அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சாந்தி.....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி....!

ந.அனந்தராஜ் மேலும் தொடர்ந்து.........

vanitha

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை புகுந்த இடமாகவும், டென்மார்க் ஹெல்சிங்கோரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வனிதா நித்தியானந்தவேல் (திருகோணமலை வைத்தியசாலையின் முன்னாள் தாதி) 23 பங்குனி 2014 ஞாயிறு அன்று இறைவனடி எய்தினார். அன்னார் , திரு வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் அன்பு மனைவி ஆவார்.

இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

vaithy

வல்வெட்டித்தறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வைத்திலிங்கம் 20.03.2014 இன்று வியாழக்கிழமை காலமானார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

vaithy

Chandravathana Thiruppathi

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்திரவதனா திருப்பதி (சந்திரா) அவர்கள் வியாழக்கிழமை அன்று காலமானார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தொண்டமானாறு மற்றும் டொறன்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வல்வை காளி கோவில் பூசகர் மலைய மாணிக்கம், செல்லப்பாக்கியத்தின் அன்பு மகனும், காலம்சென்ற மதாற்கரசியின் அன்பு கணவருமாவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

ranjanadass

வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், நெடியகாட்டை வளருமிடமாகவும், தெணியம்பையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு காத்தாமுத்து ரஞ்சனதாஸ் 14/02/2014 அன்று காலை நெடியம்பதியானடி சேர்ந்தார. இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

sellaiya

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லையா அவர்கள் 12-01-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர்களான காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, லட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து அவர்களின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ராஜ்குமார் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

harithas

திரு. தாமசுந்தரம் ஹரிதாஸ் அவர்கள் 01.01.2014 அன்று அகால மரணமடைந்தார். அன்னார் நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், தர்மசுந்தரம் (வெள்ளைத்தம்பி) புவனேஸ்வரியின் சிரேஸ்ட பதல்வனும், கவிதா அவர்களின் அன்புக் கணவரும், ரேணுகா, கிருசாயினிஆகியோரின் அன்புத் தந்தையும், வாணி, கர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், நிர்மலகுமார், சுகந்தினி, சுசிலா, சுஜாதா, அன்புராஜ் ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீஸ்கந்தராசா, செந்தில்குமரன் ஆகியோரின் சகலனும் ஆவார். இறுதி கிரியைகள் பற்றிய விபரம்

kalanithi
  • மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி கலாநிதிதேவி (கலா)
  • மலர்வு xx.xx.19xx  உதிர்வு 18.12.2013
ramya
sinnamyl
kanaga
thangavel
mutasi
  • மரண அறிவித்தல் - திரு கந்தசாமி பாலசேகரம் (முட்டாசியண்ணா)
  • ஆன்னை மடியில் 10/05/1942  ஆண்டவன் அடியில் 17/10/2013
sothi
  • மரண அறிவித்தல் - திரு தர்மலிங்கம் சுதந்திரசோதி்
  • ஆன்னை மடியில் 04/02/1949 ஆண்டவன் அடியில் 16/10/2013
kanagasundaram
  • மரண அறிவித்தல் - டாக்டர் கனகசுந்தரம் அழகானந்தசுந்தரம்
  • ஆன்னை மடியில் 10/02/1928 ஆண்டவன் அடியில் 11/10/2013
jevarani
thangavel
  • மரண அறிவித்தல் - திரு தங்கவேல் சண்முகவடிவேல் (குட்டிமணி)
  • மலர்வு xx/xx/19xx  உதிர்வு 30/09/2013
sivakili
kenga
sivakili
sellathurai
parameswary
mathi
sellap
pathmarani
kdevi
seeni
  • மரண அறிவித்தல் - திரு.குட்டிப்பிள்ளை லோகநாதன் (சீனி)
  • மலர்வு 06/03/1957  உதிர்வு 27/07/2013
kenga
theiva
easwary
rs
  • மரண அறிவித்தல் - திரு R S சிவசுப்ரமணியம் ஓய்வுபெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் (SLAS), அகில இலங்கை சமாதான நீதவான், சமூகசேவையாளர்.
  • மலர்வு 18/02/1932  உதிர்வு 02/07/2013

 

sivanadi
valli
kandaiya
kopi
  • கண்ணீர் அஞ்சலி - தங்கவேல் கோபிநாதன், கோபிநாதன் ஆரணி
  • மலர்வு 23/07/1972   உதிர்வு 14/06/2013
  • மலர்வு 28/11/2008   உதிர்வு 14/06/2013
manimekalai
kandaiya
theiva
paali
naka

jeevam

kuna
  • மரண அறிவித்தல் - திருமதி இராசசேகரம் குனபூசணியம்மா (மல்லிகை)
  • மலர்வு 29/01/1925 உதிர்வு 23/05/2013
velan
babi

 

velan
sivapirakasam
  • மரண அறிவித்தல் - திரு சிவப்பிரகாசம் ஆறுமுகம்
  • அன்னைமடியில் 02/06/1937  முருகன்அடியில் 02/05/2013
rasathi
srimaha
ponnuthurai
pilot

jeevam

parames
cathamuthu jeevadass
babi
  • மரண அறிவித்தல் - திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா)
  • மலர்வு 03/01/1955 உதிர்வு 10/04/2013
yokes
rajeswary
mangala
kannap
gayathiri
  • மரண_அறிவித்தல் - திருமதி காயத்ரி மலரஹிதசர்மா (இளைப்பாரிய மேல்நீதிமன்ற பதிவாளர் - திருகோணமலை)
  • மலர்வு 11/10/1959 உதிர்வு 06/02/2013
piranavi
ramya
kannap
kilimami
esama

 

sinnamyl
ramya
  • மரண அறிவித்தல் - செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்
  • அன்னை மடியில் 06//12/1989 ஆண்டவன் அடியில் 29/12/2012
esama
  • மரண அறிவித்தல் - திருமதி பொன்னுத்துரை இராஜேஸ்வரி (ஈசாம்மா)
  • அன்னை மடியில் 08/03/1935 ஆண்டவன் அடியில் 22/12/2012
Amuthan
krishna
piranavi
thillai
santhira
  • ஓராண்டு நினைவு அமரர் சந்திரகுமார் தங்கவடிவேல் (சிவா) - வல்வை யோகநாயகி தியேட்டர் வல்வெட்டித்துறை
  • மலர்வு 09/05/1955 உதிர்வு 14/11/2011
sachi
rathnam
selva
piranavi
parathathevi
nesamalar
puvan
  • மரண அறிவித்தல் - திரு சபாரெத்தினம் புவனேந்திரன் (லேத் மோகன்)
  • மலர்வு 23/01/1959 உதிர்வு 21/09/2012
sathiyendr​a
sellathurai
vaithi
  • மரண அறிவித்தல் - திரு வைத்திலிங்கம் இராமநாதன் (குட்டி மாமா)
  • தோற்றம்: 10.12.1933 மறைவு : 31.08.2012
mahes
  • மரண அறிவித்தல் - திருமதி சரவணமுத்து மகேஸ்வரி (மகேஸ் அக்கா)
  • தோற்றம்: 04.02.1930 மறைவு : 13.08.2012
gnanavel
  • மரண அறிவித்தல் - திரு நடனசபாபதி ஞானவேல் (முன்னாள் வல்வை நகரசபை செயலாளர்)
  • தோற்றம்: 10.05.1937 மறைவு : 03.08.2012
  • vuc
killi
  • மரண அறிவித்தல் - திருமதி காஞ்சிகாமாட்சி நடராசா (கிளியக்கா)
  • தோற்றம்: 25.02.1937 மறைவு : 13.07.2012
jeya
baskaran
vignes
nagen
kala
thavamani
  • மரண அறிவித்தல் - திருமதி பாலசுப்பிரமணியம் தவமணிதேவி
  • தோற்றம்: 19.12.1941  மறைவு : 21.6.2012
perinpam
jeya
vadivel
  • மரண அறிவித்தல் - திரு முத்துக்குமாரு வடிவேலு
  • வையகம் வந்தது்: 14.10.1922 வானிலே சென்றது: 15.06.2012
vignes
mahes
  • மரண அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வேலுப்பிள்ளை
  • வையகம் வந்தது்: 13.04.1935 வானிலே சென்றது: 30.05.2012
perinpam
gnanam
rasathi
  • மரண அறிவித்தல் - திருமதி பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை (ராசாத்தி)
  • வல்வையில் வந்தது்: xx.xx.19xx வானிலே சென்றது: 11.05.2012

 

ravi
  • மரண அறிவித்தல் - திரு ரவீந்திரதாஸ் வீரகத்திப்பிள்ளை (ரவியண்ணா)
  • தோற்றம்: 27/07/1960 மறைவு: 02/05/2012
sivakami
  • மரண அறிவித்தல் - திருமதி சிவகாமிப்பிள்ளை வேற்பிள்ளை
  • வல்வையில் வந்தது்: 02.06.1917 வானிலே சென்றது: 30.04.2012
gnanam
inthra
  • மரண அறிவித்தல் - திருமதி செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா)
  • தோற்றம்: 06/04/1939 மறைவு: 28/04/2012
anantharasa
  • மரண அறிவித்தல் - திரு இராமசாமி (தண்டயல்) சாமியண்ணா அனந்தராசா
  • தோற்றம்:14/12/1929 மறைவு:19/04/2012
tharma
  • மரண அறிவித்தல் - திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் (Captain Tharma / கட்டி அத்தான்)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 13/04/2012
வேலுப்பிள்ளை சிவகுருநாதன்
  • மரண அறிவித்தல் - திரு வேலுப்பிள்ளை சிவகுருநாதன் (இளைப்பாறிய சுங்கஇலாகா அதிகாரி)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 11/04/2012
ratna
  • மரண அறிவித்தல் - திரு சண்முகவேல் இரத்தினவேல் (இளைப்பாறிய தபால் ஊழியர்)
  • தோற்றம்: 21/06/1941 மறைவு: 24/03/2012
murukesu
nilani
velum mylum
sivanesa
sivanesa
  • மரண அறிவித்தல் - திரு சோமசுந்தரம் சிவநேசசுந்தரம் (பயில்வான்சோமு-மகன் குட்டி)
  • தோற்றம்:xx-xx-19xx மறைவு:11-03-2012
kandasamy
  • அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலல் - அமரர் திரு நடராசா கந்தசாமி
  • தோற்றம்:23-01-1943 மறைவு:11-02-2012
  • எமது குடும்பத்தின்  வழிகாட்டியாக திகழ்ந்து கடந்த 11.02.2012 அன்று எம்மை ஆளாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது குடும்ப தலைவர் திரு நடராசா கந்தசாமி அவர்களின் பிரிவுத்துயரில் பங்குகொண்டு நேரிலும் தொலைபேசியிலும் அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும்; அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மலர் வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தியோர்களுக்கும்; பலவழிகளில் பேருதவிகள் புரிந்த உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எம் இதயம் கலந்த நன்றிகளை தெரிவிப்பதோடு 17.03.2012 அன்று நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

    காலம்: 17.03.2012 (சனிக்கிழமை) மதியம் 12 மணி பிற்பகல் 3 மணி வரை

    இடம்: St Oswald Church hall, 47 Brocks Drive, Sutton, Surrey, SM3 9UW

sathyamoorthy
manikam
  • மரண அறிவித்தல் - திரு இரத்தினவடிவேல் மயில்வாகனம் ( ஓய்வு பெற்ற வைத்தியர் )
  • தோற்றம்:28/03/1928 மறைவு:06/03/2012
  • மரண அறிவித்தல்

 

ratnavadivel
  • மரண அறிவித்தல் - திரு இரத்தினவடிவேல் மயில்வாகனம் ( ஓய்வு பெற்ற வைத்தியர் )
  • தோற்றம்:xx/xx/19xx மறைவு:22/02/2012
  • மரண அறிவித்தல்
mangala
  • மரண அறிவித்தல் - திருமதி நவரெத்தினம் மங்களாதேவி
  • தோற்றம்:12/01/1956 மறைவு:22/02/2012
  • மரண அறிவித்தல்
ponna
kandasamy
parameswary
kilimami
  • மரண அறிவித்தல் - திருமதி தண்டாயுதபாணி புஸ்பவதி்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 24.01.2012
  • மரணஅறிவித்தல்
amuthan
rasalatsumi
thavamani
  • மரணஅறிவித்தல் - திருமதி.தவமணிதேவி  முருகதாசன்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 24.01.2012
  • மரணஅறிவித்தல்
ruthirapathy
  • 31ம் நாள் நினைவு அஞ்சலி் - திரு கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்,
  • தோற்றம்: 01-11-1929 மறைவு: 15/12/2011
  • 31ம் நாள் நினைவு அஞ்சலி
amuthan
  • மரணஅறிவித்தல் - திரு.கோணலிங்கம் அமுதலிங்கம்.
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 05.01.2012
  • மரணஅறிவித்தல்.
puvanes
  • மரணஅறிவித்தல் - திரு புவனேஸ்வரராஜா சின்னத்தம்பி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 03/01/2012
  • மரணஅறிவித்தல்.
janu
  • மரணஅறிவித்தல் -செல்வி. ஜானு.ஜெகதீஸ்வரன் (அப்பர்)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 30.12.2011
  • மரணஅறிவித்தல்
panchalingam
  • மரணஅறிவித்தல் - திருிபழனியாண்டி பஞ்சலிங்கம்
  • தோற்றம்: 31.05.1942 மறைவு: 07.01.2011
  • மரணஅறிவித்தல்.
markandu
  • 20ஆம் ஆண்டு நினைவலைகள் - திரு சின்னன் மார்க்கண்டு
  • 1ஆம் ஆண்டு நினைவலைகள் - திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)
  • தோற்றம்: xx.xx.19xx மறைவு: xx.xx.xxxx
  • 20ஆம் / 1ஆம் ஆண்டு நினைவலைகள்
ruthirapathy
  • மரணஅறிவித்தல் - திரு கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்,
  • தோற்றம்: 01-11-1929 மறைவு: 15/12/2011
  • மரணஅறிவித்தல்.
makeswary
  • மரணஅறிவித்தல் - திருமதி மகேஸ்வரி நடனசிகாமணி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 01/12/2011
  • மரணஅறிவித்தல்
visvalingam
sakthivel
  • மரண அறிவித்தல் - திரு. காத்தாமுத்து சக்திவேல் 
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 15/11/2011
  • மரணஅறிவித்தல்.
sivalingam
  • மரணஅறிவித்தல் - திரு. இளையபெருமாள் சிவலிங்கம்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 12.11.2011
  • மரணஅறிவித்தல்.
subramaniyam
  • ஓராண்டு நினைவஞ்சலி - திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா)
  • தோற்றம்: 02.10.1934 மறைவு: 24.10.2010
  • ஓராண்டு நினைவஞ்சலி
sihamani
  • 31ம் நாள் நினைவு அஞ்சலி: திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி 
  • தோற்றம்: 13.06.1946 மறைவு: 08.10.2011
  • மரணஅறிவித்தல்.
kannan
  • மரணஅறிவித்தல் - திரு கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம்(கண்ணன்)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 02-11-2011
  • மரணஅறிவித்தல்.
sihamani
  • மரணஅறிவித்தல் - திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 08-10-2011
  • மரணஅறிவித்தல்.
maheswary
  • மரணஅறிவித்தல் - திருமதி இறங்கநாதசாமி மகேஸ்வரி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 26.09.2011
  • மரணஅறிவித்தல்
thiripurasunthari
  • மரணஅறிவித்தல் - திருமதி திரிபுரசுந்தரி கந்தசாமி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/09/2011
  • மரணஅறிவித்தல்
aravinthan
  • மரணஅறிவித்தல் - திருி இராமச்சந்திரன்(பூமாலை) அரவிந்தன்(அண்ணாமலை)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 20.08.2011
  • மரணஅறிவித்தல்.
thana
  • நினைவழியா ஓராண்டு - அமரர் சிவகுருமூர்த்தி தனபாலசிங்கம்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/07/2010
  • நினைவழியா ஓராண்டு
thambirajah
thanaluxmi
  • மரண அறிவித்தல் - திருமதி அன்னலட்சுமிஅம்மா நவரத்தினசிங்கம்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 14-06-2011
  • மரணஅறிவித்தல்
thanaluxmi
  • மரண அறிவித்தல் - திருமதி. ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 13-06-2011
  • மரணஅறிவித்தல்
kanagasabai
gnanambihi
  • மரண அறிவித்தல் - திருமதி சக்திவேல் ஞானாம்பிகை
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 19.05.2011
  • மரணஅறிவித்தல்
pooranam
  • மரண அறிவித்தல் - திருமதி பூரணலக்ஸ்மியம்மா வைரமுத்து (பூரணம் அக்கா)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 14.05.2011
  • மரணஅறிவித்தல்
thevarajah
  • மரண அறிவித்தல் - திரு சி.பு தேவராசா (இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர்)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 02-05-2011
  • மரணஅறிவித்தல்.
pathmanithi
mahaluxmi
  • மரண அறிவித்தல் - திருமதி கனகசபை மகாலட்சுமி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 13.04.2011
  • மரணஅறிவித்தல்.
Nagapooshani 1st year
thevanna
  • மரண அறிவித்தல் - சோமசுந்தரம் வாமதேவன் (தேவண்ணா)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 05.03.2011
  • மரணஅறிவித்தல்.
sivamani
parameswary
  • மரண அறிவித்தல் - திருமதி சபாரத்தினம் பரமேஸ்வரி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 24.02.2011
  • மரணஅறிவித்தல்
parwathy amma
  • மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை பார்வதி அம்மா
  • தோற்றம்: 07.08.1931 மறைவு: 20.02.2011
  • மரணஅறிவித்தல்
vettrivadivel
  • வெற்றிவடிவேல் ராஜலட்சுமி 5 ஆம் ஆண்டு நினைவுநாள்
  • தோற்றம்: 09.02.1958 மறைவு: 10.02.2006
  • வெற்றிவடிவேல் ராஜராஜன் (ராஜன்) 3 ஆம் ஆண்டு நினைவுநாள்
  • தோற்றம்: 03.01.1987 மறைவு: 02.06.2008
  • 5 ஆம் / 3 ஆம் ஆண்டு நினைவுநாள்
ss
  • மரண அறிவித்தல் - 'ஓடக்கரை பேச்சி அம்மன்' திருத்தொண்டர் சந்திரசேகரம்
  • தோற்றம்: 25.10.1937 மறைவு: 16.02.2011
  • மரணஅறிவித்தல்.
sathyamoorthy
  • மரண அறிவித்தல் - பாலசிங்கம் சத்தியமூர்த்தி ஓய்வுபெற்ற CTB சாரதி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/07/2010
  • மரணஅறிவித்தல்.
pon vallipuram
  • மரணஅறிவித்தல் - வல்வை மைந்தன் உயர்திரு.பொன்.வல்லிபுரம்
  • தோற்றம்: xx.xx.19xx மறைவு: 30.01.2011
  • மரணஅறிவித்தல்.
panchalingam
sivamani
  • மரண அறிவித்தல் - திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா)
  • தோற்றம்: 30.09.1917 மறைவு: 27.01.2011
  • மரணஅறிவித்தல்
panchalingam

மரண அறிவித்தல் - திரு பொன்னுத்துரை வல்லிபுரம் Pon Vallipuram JP, Retired Senior Customs' Officer, and a Philanthropist passed away. Chief Trustee of Mayurapathy Amman, Colombo.

  • Pon Vallipuram a retired senior Customs' Officer, JP and a philanthropist
  • Pon Vallipuram, Chief Trustee of Mayurapathy Sri Paththirakali Amman Temple
  • Pon Vallipuram has passed away 11pm Sunday 30th Jan 2011
rathi
  • மரண அறிவித்தல் - திருமதி. ரதிதேவி. இரத்தினவடிவேல்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 18.01.2011
  • மரணஅறிவித்தல்
amba
  • மரண அறிவித்தல் - திருமதி.அம்பிகாவதி சரவணமுத்து
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 16/01/2011
  • மரணஅறிவித்தல்
panchalingam
  • மரண அறிவித்தல் - பஞ்சலிங்கம் பழனியாண்டி (கிளி அண்ணா)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 07.01.2011
  • மரண அறிவித்தல
visva
  • மரண அறிவித்தல் - திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 07.01.2011
  • மரணஅறிவித்தல்
visva
  • 31ஆம் நாள் நினைவஞ்சலி் - விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்)
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/07/2010
  • 31ஆம் நாள் நினைவஞ்சலி
ilayaperumal
  • மரண அறிவித்தல் - திரு இளையபெருமாள் அருணாசலேந்திரர்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/07/2010
  • மரணஅறிவித்தல்.
visva
  • மரணஅறிவித்தல் - விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்)
  • தோற்றம்: 22.03.1963 மறைவு: 10.12.2010
  • மரணஅறிவித்தல்.
a
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
  • மரணஅறிவித்தல் - திருி சுப்ரமணியம் (மணி) நாகமுத்து 
  • தோற்றம்: 04.20.1928 மறைவு: 11.04.2010
  • மரணஅறிவித்தல்.
sachi
jaya&rathina
  • மரணஅறிவித்தல் - திரு R.ஜெயவீரசிங்கம், திரு ரத்தினவடிவேல் ஞானசேகரம்
  • தோற்றம்: 09.08.1964 / 01.08.1969 மறைவு: 27.10.2010
  • மரணஅறிவித்தல்.
subramaniyam
  • மரணஅறிவித்தல் - திருி சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா)
  • தோற்றம்: 02.10.1934 மறைவு: 24.10.2010
  • மரணஅறிவித்தல்.
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
  • மரணஅறிவித்தல் - திருமதி திருமேனிப்பிள்ளை சிவானந்தநாயகி
  • தோற்றம்: 19.02.1932 மறைவு: 20/10/2010
  • மரணஅறிவித்தல்
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
  • மரணஅறிவித்தல் - திரு கனகரத்தினம் விஜயகுலசிங்கம் (பீஸ் குட்டி)
  • தோற்றம்: 28.12.1963 மறைவு: 16/10/2010
  • மரணஅறிவித்தல்.
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
  • முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - திருி அரி மாஸ்டர்
  • தோற்றம்: 12.12.1948 மறைவு: 19.09.2009
  • மரணஅறிவித்தல்.
sathuriyan
  • மரணஅறிவித்தல் - செல்வன்  நவநீதன்  சாதுரியன் 
  • தோற்றம்: 27.12.2007 மறைவு: 06.10.2010
  • மரணஅறிவித்தல்.
ratha
  • மரணஅறிவித்தல் - திருமதி ஸ்ரீதரன் ராதாலெட்சுமி
  • தோற்றம்: 06/10/1956 மறைவு: 01/10/2010
  • மரணஅறிவித்தல்
muthulaxmi
  • மரணஅறிவித்தல் - திருமதி முத்துலக்ஷ்மி இரத்தினசிங்கம
  • தோற்றம்: 03/10/1937 மறைவு: 15/09/2010
  • மரணஅறிவித்தல்.
Pathmalosana
  • மரணஅறிவித்தல் - திருமதி பத்மலோசனா ராமச்சந்திரன்
  • தோற்றம்: 29/12/1948 மறைவு: 26/08/2010
  • மரணஅறிவித்தல்.
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
suthan
  • மரணஅறிவித்தல் - திருி கிட்டிணசாமி ஞானவேல் 
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 23/07/2010
  • மரணஅறிவித்தல்.
நித்தியானந்தவேல் கமலாம்பிகை
  • மரணஅறிவித்தல் - திருமதி நித்தியானந்தவேல் கமலாம்பிகை
  • தோற்றம்: 05/01/1931 மறைவு: 04/07/2010
  • மரணஅறிவித்தல்.
sellan

சரவணபவானந்தவேல் ஜயந்தன் (செல்லன்) 45 ஆம் நாள் நினைவலைகள் 

ஜயந்தன் (செல்லன்)

chithamba
  • மரணஅறிவித்தல் - திருமதி சிதம்பரநாயகி வைரமுத்து
  • தோற்றம்: 22/04/1929 மறைவு: 04/06/2010
  • மரணஅறிவித்தல்.
நடராசா சரோஜினிதேவி
  • மரணஅறிவித்தல் - திருமதி நடராசா சரோஜினிதேவி
  • தோற்றம்: 20/04/1932 மறைவு: 26/05/2010
  • மரணஅறிவித்தல்.
ammachipillai
  • மரணஅறிவித்தல் - திருமதி வீரகத்திபிள்ளை காந்தபூவதியம்மா (அம்மாசிபிள்ளை) 
  • தோற்றம்: 20/01/1919 மறைவு: 20/05/2010
  • மரணஅறிவித்தல்.
மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை
  • மரணஅறிவித்தல் - திரு மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 11/05/2010
  • மரணஅறிவித்தல்.
jeyavathana
  • முதலாம் ஆண்டு நிறைவு் - திருமதி ஜெயச்சந்திரன்  ஜெயவதனா (குட்டியா)
  • தோற்றம்: 16/12/1969 மறைவு: 21/04/2009
  • முதலாம் ஆண்டு நிறைவு
Jeyanthan
  • மரணஅறிவித்தல் - சரவனபவனந்தவேல்  ஜெயந்தன் (செல்லன்) 
  • தோற்றம்: 26/07/1975 மறைவு: 24/04/2010
  • தொடர்பு (செல்லனின் அண்ணா) சோதி (லண்டன்) - 07958742255
  • மரணஅறிவித்தல்.
pavalakkandu
  • மரணஅறிவித்தல் - திருமதி சந்திரசேகரம் பவளகண்டு 
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 24/04/2010
  • மரணஅறிவித்தல்.
Nagapooshan
  • மரணஅறிவித்தல் - திருமதி கோணலிங்கம் நாகபூசணி
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 21/04/2010
  • மரணஅறிவித்தல்
sinna
  • மரணஅறிவித்தல் - திருமதி கனகசபை சின்னமாமயில்
  • தோற்றம்: xx/xx/19xx மறைவு: 12/04/2010
  • மரணஅறிவித்தல்
nadanagurusamy jeganathan
  • மரணஅறிவித்தல் - திரு நடனகுருசாமி ஜெகநாதன்
  • தோற்றம்: 28/11/1946 மறைவு: 02/04/2010
  • மரணஅறிவித்தல்
வேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com